Aug 18, 2010

வேதாத்திரி மகரிசி நூற்றாண்டு விழா




வேதாத்திரி மகரிசியின் 100 வது பிறந்த நாள் விழா சென்னையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தலைமையில் நடந்தது. இதில் சுவாமிஜியின் தபால் தலை வெளியிடப்பட்டது.




Click here for the press release of TNGOVT


மேலும் இங்கே பார்க்க...


http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=287663&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

வாழ்க வேதாத்திரியம் வளர்க வேதாத்திரியம் என்றும் குரு வழியில்........

Nov 1, 2008

சித்து Black Magic

ஜால வித்தை போன்ற சித்துக்களை விளையாடும் - அவைகளைக் கற்றுக் கொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், இத்தகைய சித்துக்களைக் காணத் துடிக்கும் - கண்டு வியப்புற்று மதிமயங்கும் நண்பர்களுக்கும், உருக்கத்தோடு சொல்லுகிறேன். "சமூகத்திற்கு எந்தவித நன்மையும் விளைவிக்காத நஷ்டமும், கஷ்டமுமே தரும் செயல்கள் பலவற்றை 'சித்து' எனக் கொள்ளும் மயக்கத்தை விட்டு விடுங்கள்" நன்றாக ஆராயுங்கள்.

ஒரு துளி விந்துவைக் கருப்பையில் வாங்கிப் பத்தாவது மாதத்தில் எழில் மிகுந்த அற்புதச் சிற்பமான குழ்ந்தையாக்கித் தரும் தாய்மார்களின் உடலில் நடைபெறும் சித்து எத்தகையது? ஒரு நெல்லை நூறு நெற்களாக்கித் தரும் விவசாயியின் செயல் ஒரு சித்து அல்லவா? ஒரு பொத்தானை ஒரு இடத்தில் அமுக்கினால், எவ்வளவோ இடத்தில் எண்ணிறந்த விளக்குகள் எரிகின்றனவே இது ஒரு 'பெருஞ்சித்து' அல்லவா? இரும்பை நகரச் செய்தும், பறக்கச் செய்தும் அதன்மூலம் கோடிக்கணக்கான மக்கள் சுலபமாகப் பல மைல் தூரத்தை எளிதாகக் கடந்து பிரயாணம் செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்களே சில தொழில் அறிஞர்கள். இது எத்தகைய சித்து?

ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றியும் சுமார் 16 இலட்சம் மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றியும் வரும் பூமியின் இயக்கத்தை, எந்த விதமான சித்து என மதிக்க வேண்டும். இவ்விதமாக இயற்கையிலும் செயற்சையிலும் நடைபெறும் சித்துக்களை ஊன்றி ஆராயுங்கள்.

For those who perform illusionary tricks which seem like miracles, for those who want to learn them, for those who are eager to watch them and for our friends who get mesmerized by such acts, I say this earnestly “Please step out of your views of assuming those acts, which do not cause any benefit to the society but only infict harm and loss, as miracles”. Think deeply.

What a miracle it is that takes place in the body of a mother which receives a small drop of sperm in the uterus and gives out a elegant and lovely sculptured baby in the tenth month? The work of a farmer in multiplying a single seed into hundred seeds - is it not a miracle? When you press a button, innumerable lights glow in many places. Is this is not a great miracle? What a miracle are the facilities created by intellectuals in the industrial field, moving the iron, making it fly; through which millions of people are transported across many miles easily.

We have to respect the miracle by which the earth rotates itself at a speed of 25000 miles per day and revolves around the sun at a velocity of approximately 16 lakh miles. In this manner, examine deeply all the different miracles which are happening ever day in nature and in man made creations.

Oct 28, 2008

Vethathiri - Holistic Science Group


Here is more information on Vethathiriyan concepts. It is really nice to have these concepts. Want to know more just click here.


Vethathiriyan Concepts

பல் வேறு தலைப்புகளில் மகரிசி அவர்களின் சிந்தனைகள். மேலும் தெரிந்து கொள்ள இங்கே வாருங்கள்.


வேதாத்திரி சிந்தனைகள்

ஐந்தில் அளவு முறை - Proper usage of five senses

அமைதி எனும் சம உணர்வே, அறிவுக்கும் உடலுக்கும் பொருத்தமான உணர்வே, உண்மையான இன்பமாகும்.

உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் இவற்றில் அளவோடும், முறையோடும் செயலாற்ற வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றைக் கூட அலட்சியம் செய்வது கூடாது. அதாவது அடியோடு தடைப்படுத்தவோ, மிகவும் குறைத்துவிடவோ கூடாது; மிகுதியாகவும் கொள்ளக் கூடாது; முரண்பாடாக அனுபவிப்பதும் கூடாது. விழிப்பு நிலையோடு மிதமாக உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் எனும் இவ்வைந்தோடு செயல்புரிய வேண்டும். இதனால் துன்பம் எழாமல் காக்கலாம். இயற்கையாக எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக் கொள்ளும் அனுபவமே ஒரு இன்ப உணர்வு ஆகும். இன்பத்தை நாடி மிகுதியாக இவற்றை அனுபவிக்கும்போது, உயிராற்றல் மிகுதியாகச் செலவாகி அதன் விளைவாகத் துன்பம் தோன்றும், துன்பம் மிகும். ஐம்புலன் கருவிகளின் நலமும், பொதுவாக உடல் நலமும் கெடும்.

மேலும், மனிதன் தனது உயிராற்றலின் மதிப்புணர்ந்து அதைப் போற்றிக் காத்து வரவேண்டும். மனிதனுக்கு உயிராற்றல் தான் ஒரு பெரும் நிதி. உடல் உறுப்புக்களாலும், ஐம்புலன்களாலும் ஆற்றும் செயல்களில் உயிராற்றலானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்னும் பஞ்சதன் மாத்திரைகளாக மாற்றம் பெற்றுச் செலவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த உயிராற்றல் மிகுதியாகச் செலவாகாமல் காத்துவர வேண்டியது அவசியம். ஐம்புலன்கள் மூலமாக உயிராற்றல் மிகுதியாகச் செலவானால் (1) ஐம்புலன் கருவிகள் கெடும் (2) உயிராற்றலின் அளவும், அழுத்தமும் உடலில் குறைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் குழப்பமடையும். இதன் அவசியத்தையே திருவள்ளுவர்,

"
சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றமென்றைந்தின்
வகை தெரிவான் கட்டேயுலகு" - என்று அருளியதையும் நினைவு கூற வேண்டும்.

விழிப்பு நிலையோடு ஐம்புலன்களின் இயக்கத்தை அளவுபடுத்திக் கொள்வதால் துன்பம் எழாமல் காக்கலாம்; நிலையான இன்பத்தையும் அனுபவிக்கலாம். நெறியுடன் வாழும் இத்தகைய வாழ்க்கை முறையால், தானும் நலமுடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் வாழலாம்; பிறரையும் நமது உதவியால் நலமாக வாழ வைக்கலாம்.

Proper usage of five senses


The balanced feeling of peace, the feeling that is conducive to both the consciousness and the body, is real happiness.

Food, work, sleep, sex and thought-force must be utilised in a balanced and proper manner. None of these five can be ignored. They should not be totally rejected or lowered to a minimal extent or consume in high amount or enjoy it in a controversial manner. Neither should they be consumed in excess nor enjoyed inappropriately. Food, work, sleep, sex and thought-force - the five should be dealt with in a moderated manner, in a state of awareness. As a result, miseries can be prevented from arising. The act of reducing the miseries which arise naturally, is the feeling of Happiness. In the pursuit of happiness, when these are consumed excessively, the life-force gets spent in excess and miseries arise and multiply as a result. The health of the five sensory organs and the general health of the body degrades.

Moreover, man should realise the potential of his life-force and protect and take care of it with respect. Life-force is the great treasure to man. Life-force undergoes self-transformation as pressure, sound, light, taste, smell and gets spent during the activities of the five senses and the various organs in the body. It is essential to protect the life-force from being spent excessively. If the life-force gets spent excessively through the five senses, (1) The five sensory organs will be affected (2) The amount and density of the life-force in the body diminishes, affecting the health of both the body and the mind.

The ancient Tamil poet 'Thiruvalluvar' describes the importance of this as

"The world is for those who know the properties of the five transformations of taste, light, pressure, sound and smell"

Moderating the functioning of the five sensory organs with a state of awareness we can prevent the miseries from arising; and also enjoy constant happiness. By following such disciplined way of life, we can live a healthy, happy and peaceful life; we can also help others to lead a prosperous life.

Oct 26, 2008

பிறப்பின் நோக்கம்

ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதன் வாழ்வின் நோக்கம், அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும், எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி, வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதுதான் பிறப்பின் நோக்கம். (This and this alone is the purpose of life).

சுருங்கச் சொன்னால் இயற்கையானது பல படித்தளமான பரிணாம இயக்கத்திலே தோற்றங்களாகி, ஓரறிவு முதற்கொண்டு ஆறறிவு வரையிலே வந்து மனிதனாகி, தன்னுடைய மதிப்பையும், தன்னுடைய தகைமையையும், தன்னுடைய அழகையும் ரசிக்கவும், உணரவும் அந்த இயற்கையே எடுத்துக் கொண்ட ஒரு உன்னதமான வடிவம் எதுவோ அதுதான் மனிதன்.

மனிதனில் தான் அறிவினுடைய முழுமையைப் பெற முடியும். பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை, பழக்கம், சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்). இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றிலிருந்து விளக்கம் பெற்று, விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது, பழக்கத்திலிருந்து உடனடியாக மாறி விடவும் முடியாது. முறையான பயிற்சி வேண்டும். விளக்கத்திலேயும் பயிற்சி வேண்டும். அப்படி விளங்கிக் கொண்ட பிறகு நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போக வேண்டும், அதிலுள்ள வேறுபாடு, தூரம் என்ன என்பதைக் கண்டு, படிப்படியாகத் தன்னை மாற்றி உயர்த்தி அந்த இடத்தை அடைய வேண்டும். அத்தகைய திருப்பம் எதுவோ அது தான் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் எனப்படும் ஆன்மீக வாழ்வு ஆகும்.

Oct 25, 2008

SKY programs 2008 and 2009

Vazhga valamudan

You all know Temple of consciousness, Aliyar is always busy in conducting SKY programs throughout the year. Here are the details of the SKY programs for the year 208 and 2009.

2008 programs

2009 programs

Vethathiri - Audios, Videos and e-books

Hi all,

It is a good news, Swamijis audios, videos and e books will be available online.Also, WCSC is to introduce SKY t-shirts. Want to know more about this, just pop in here.

Yes, click here for Vethathiri - Audios, Videos and e-books.

Oct 24, 2008

ஆன்மீகக் கல்வி



ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வருகிறது. பல மைல்கள் தொலைவு வரையில் மழையே இல்லை. எப்படித் தண்ணீர் வருகிறது? இதன் காரணமறிந்தால் எவ்வாறு ஒரு நாட்டில் திடீரெனப் போர் உண்டாகிறது என்பதை அறியலாம். எங்கோ பல மைல் தொலைவில் நல்ல மழை பெய்திருக்கிறது. இது ஒரு மேடான பூமி. மழைநீர் கடலை நோக்கி ஓடுகிறது. அந்த நீரைத் தான், வறண்ட ஆற்றில் பெரும் வெள்ளமாகக் காண்கிறோம். இதே போல உலக மக்கள் வாழ்வில் கணக்கிட முடியாத துன்பங்கள் நிலவுகின்றன.

எல்லாத் துன்பங்களுக்கும் காரணம், மனிதன் மதிப்பை, மனிதன் அறியாமல் செய்யும் தவறுகள் தான். எப்படி? அறநெறி வழியே வாழ மக்களுக்கு முறையான 'ஆன்மீகக் கல்வி'யும் இல்லை; பயிற்சியும் இல்லை. பெரும்பாலான மக்கள் இதனால் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் நான்கிலே அளவு மீறிய ஆசையைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். உண்மையில் மனிதருக்குப் பொருளும், புலன் இன்பமும் வாழ்வில் இன்றியமையாதவை.

ஆயினும், அவற்றைப் பெறத் தனது நேர்மையான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பின்றியே பொருளும், இன்பமும் பெறவேண்டுமென்ற வேட்பே, அதிகாரத்திலும், புகழிலும் அடங்கியுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் மனிதகுலம் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என்ற நான்கில் ஆசையைப் பெருக்கிக் கொண்டு என்றும், எதிலும் நிறைவு பெற முடியாமல், இன்னும் வேண்டும் என்ற முடிவில்லாத, அமைதியில்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இறையுணர்வாகிய "பிரம்மஞானம்" பெற்றால் தான், மேலே சொல்லப்பட்ட பேராசைகள் நான்கும் மறைந்து 'மனநிறைவு' உண்டாகும்.

An act in Union with the Almighty - இறையோடு இணைந்த செயல்

When we bless, our mind attains a very subtle state of functioning of the Consciousness. When we say “be blessed”, with a cool and calm mind, we should bless ourselves first. Such waves emanating from us also will help the person whom we are blessing. By such practice (of continuous blessing) we will attain a state within a short period, wherein we will be interlinked with the Divine state always. For those who practice such blessing, all their deeds will turn out to be deeds of the Divine.

Similarly, when we bless once and then again and again, say a thousand times. Every word, every thought and every such blessing will gain power with every blessing; when we bless for the next time, that is one thousand first time, what will be the effect - it will have the effect of 1001 blessings. It will carry such a power, pressure and benefit. That’s why it is imperative that we should keep on blessing whenever we find time.

People used to ask we have lot of time after meditation, please teach us some mantras to keep chanting during such times. There is no need for a separate mantra. Blessing is the most effective mantra.

How many friends do we have - fifty or a hundred? Let it be. Let us take one of them first and will start blessing that person, say, a hundred times. Then we will take the next. If we keep on blessing in this manner, we will be left with no time for blessing! In this process, we have to pick those who may have done any misdeed to us first. Those who have done good deeds shall be taken up next. When we keep on blessing, a link between the life force of the blessed and the person blessing (ourselves) will be established. In due course, even those who did misdeeds towards us or who may have ill feeling towards us will find a change when we think of such persons. They will start thinking, why I did such a wrong to him; why did I misunderstood him - and the life force interaction established with them will cause a tremendous change in their character and cause them to do only good towards us henceforth.

Thus, when we bless the good friends we express our gratitude towards them. When we bless those who have done wrong to us we derive twin advantage - we negate the misdeeds first, nay, that person will start doing only good for us.



நாம் வாழ்த்தும் போது முதலாவது நமது மனம் இறை உணர்வோடு அதாவது அறிவின் இயக்கத்தில் நுண்ணிய பகுதியை அடைகிறது. "வாழ்க" என்று சொல்லும்போதே, குளிர்ச்சியாக நல்ல எண்ணத்தோடு சொல்லும் போது, நாமே முதலில் நம்மை வாழ்த்திக் கொள்ள வேண்டும். அந்த அலை எழும்போதும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இப்படி வாழ்த்தி வாழ்த்திச் சிறிது காலத்தில் நீங்கள் தானாகவே இறை உணர்வில் கலந்திருக்கும் நிலை உருவாகும். இவ்வாறு வாழ்த்திப் பழகிக் கொண்டவர்களுக்கு எல்லாச் செயலும் அந்த இறையோடு இணைந்த செயலாக, நற்செயலாக இருக்க முடியும். அதே போல நீங்கள் ஒரு வாழ்த்துச் சொல்கிறீர்கள், பல தடவை சொல்கிறீர்கள். ஆயிரம் தடவை சொல்லும்போது ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு நினைவுக்கும் அந்த வாழ்த்துக்கும், ஆயிரம் தடவை வாழ்த்திவிட்ட பிறகு ஆயிரத்தோராவது தடவை வாழ்த்தினால் என்ன பலன் என்றால், ஆயிரத்தோரு தடவை வாழ்த்தினால் என்ன பலனோ அந்த அளவுக்கு அழுத்தம், பயன்பெறும். ஆகவே ஓய்வு இருக்கும் நேரத்தில் எல்லாம் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

தவம் செய்த பிறகு இருக்கும் நேரத்தில் என்ன செய்வது, அதற்கு ஏதாவது மந்திரங்கள் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்பார்கள். அதற்குத் தேவையே இல்லை, வாழ்த்து என்கிற மந்திரம் எப்பொழுதும் இருக்கிறது. உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? ஐம்பது பேர், நூறு பேர் என்று சொல்லுகிறீர்கள் அல்லவா? அதிலே ஒருவரை எடுத்துக் கொண்டு நூறு தடவை வாழ்த்துங்கள். பிறகு இன்னொருவரை நூறு தடவை வாழ்த்துங்கள். தீமை செய்தவரை முதலில் வாழ்த்துங்கள். நன்மை செய்தவரைப் பின்னால் வாழ்த்துங்கள். அதன் பிறகு நேரம் இருக்கிறதா என்று பார்த்தால் நேரமே இருக்காது. நீங்கள் வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க, உயிர்க் கலப்பு வர வர தீமை செய்யக் கூடியவர்கள், தீமையான எண்ணம் உடையவர்கள் எல்லாம் நாம் நினைக்கும்போது அவர்களுக்கும் ஒரு திருப்பம் வந்து விடும். இவரோடு போராட்டம் செய்தேனே, இவருக்குப் போய் தீமை செய்தோமே, தவறாக நினைத்தோமே என்ற எண்ணம் வரும். இந்த உயிரோட்டம் (interaction) அவர்கள் உள்ளத்திலே தானாகவே அவர்களுடைய நிலைமையை மாற்றி, குணத்தை மாற்றி நன்மையே செய்வதற்குப் பலன் கொடுக்கும். ஆகவே நல்லவர்களை வாழ்த்துவதனால் நன்றி தெரிவித்துக் கொள்கின்றீர்கள். பொல்லாதவர்களை வாழ்த்துவதனால் இரண்டு பலன் கிடைக்கிறது: தீமையை முதலில் விலக்கிக் கொள்கிறோம், அது மாத்திரம் இல்லை, அவனை வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க அந்தத் தீமை செய்தது போக நன்மை செய்கிறான்.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


Aug 28, 2008

தற்சோதனை - வேதாத்திரி மஹரிஷி

jw;Nrhjid vd;gJ kdj; J}a;ikia ehbr; nry;Yk; xU nja;tPfg; gazk;. IAzu;tpd; tag;gl;L Md;khthdJ czu;r;rpg; ngUf;fpy; gy nray;fisg; GupfpwJ. tpistwpe;J nrayhw;Wk; gz;G Xq;Fk; tiuapy; Md;khtpd; nray;fshy; ngUk;ghYk; Jd;gNk tpisfpd;wJ. Jd;gNkh nghUe;jh czu;T. mwpT cau;e;J tpopg;G epiy ngWk; tiuapy; Md;kh gof;fj;jpd; topNajhd; nray;fis Mw;w KbAk;. vdNt Jd;gq;fs; NkYk; NkYk; ngUFfpd;wd. ,e;j epiyikapypUe;J jd;idNa jhd; kPl;Lf; nfhs;s epr;rakhd xU top "jw;Nrhjid" jhd;.

jd;idg;gw;wp jd; ,Ug;G ,af;f epiyfisg; gw;wp jd;dplkpUe;J vOk; vz;zq;fisg; gw;wp nray;fisg; gw;wp rpe;jid nra;J eyk; jPJ czu;e;J jPik fise;J ey;yd ngUf;fpg; gad; fhZk; xU csg; gapw;rpNa jw;NrhjidahFk;. ,J kdpjd; mwpit cau;j;jp tho;it tsg;gLj;Jk; Xu; ew;gapw;rp.

jw;Nrhjidia vg;gb gapy;tJ vd;W rpy ez;gu;fl;F tpdh vOk;. jd;idg; gw;wp rpe;jpg;gJjhNd jw;Nrhjid! rup! ehd; ahu;? vd;w tpidtpid vOg;gpf; nfhs;. ehd; vt;thW ,Uf;fpNwd;. vdJ jd;ikfs; vd;d ehd; clyh capuh my;yJ kdkh? my;yJ ,tw;wpw;Fk; Nkyhd VNjh xd;wh? vd;W rpe;jidia njhlq;Fq;fs;. ,t;tpdhtpw;F ahd; fz;l tpil gw;wp rpy fl;Liufspy; vOjpAs;Nsd;. mtw;wpy; xd;iw ed;whfg; gbj;Jf; nfhs;Sq;fs;. NkYk; rpe;jpAq;fs;. clNyh mZf;fs; gy ,ize;j nfhj;jpaf;ff; fhl;rp. capUk; gukhZf;fspd; njhlupaf;fNk. capu; clypy; ,aq;Fk;NghJ mJ czu;r;rp vd;w rpwg;ghw;wy; ngw;W gyNtW mDgtq;fshfp kd Mw;wyhf tpsq;FfpwJ. nkhj;jj;jpy; clYk; capUk; ,ize;J jpzpT ngw;w epiy. capNuh Ez;ik epiyapNyNa clYf;Fs; Rod;Nwhbf; nfhz;bUf;Fk; Mw;wy;. ,g;NghJ vd;d tpsq;FfpwJ? Mw;wYk;
(Energy) Mw;wypd; jpzpT epiyAk; (Association of energy) jhd; capUk; clYkhf ,aq;Ffpd;wd vd;w cz;ik tpsq;FfpwJ. ,t;twptpd; xspapNyNa Ngupaf;f kz;lyk; (Universe) KOikAk; kdf;fz;Kd; nfhz;L te;J rpe;jpAq;fs;. Mw;wYk; Mw;wypd; jpzpthyhfpa Njhw;wq;fSk; (Masses) jhd; Ngupaf;f kz;lyk; vd tpsq;Fk;.

filrpapy; Mw;wiyg; gw;wp
(Energy) rpe;jidiaj; njhlq;Fq;fs;. Mw;wy; vd;gJ ,af;f tpiuT (Force) . ve;j ,af;fKk; Vw;wKk; jho;Tk; cilaNj Mapd; xU ,af;fj;jpw;F %yk; my;yJ mbj;jsk; vJthf ,Uf;f KbAk;? ,af;fj;jpd; tpiuitf; fopj;Jtpl;lhy; ,aq;fpf; nfhz;bUe;j Mw;wypd; epiy vd;dthFk;? xj;Jg; ghu;f;f ctikaw;w xU ngUepiyahFk;. ,jid ntsp vd;Wk; (Space) #d;ak; vd;Wk; (Vacuum) kdk; fUJfpwJ.

,af;fj;jpYs;s capu; ,af;fkw;w epiyj;j epiyia VJ kw;w #d;akhff; fUJfpwJ. ,J xj;J Nehf;Fk; fzpg;gpd; epajp. NkYk; capu; vDk; Mw;wy; ,af;fkw;w epiyia epidf;Fk;NghJ mJTk; mj;jd;ikailtjhy; fzpg;G vDk; nraNy epd;W #d;akhfp tpLfpwJ. Mw;wy; epiyapypUe;J ,Ug;G epiyf;F
(Static State) capu; xU rpwg;G epiy ngWfpwJ. ,e;j KbtpypUe;J NkYk; rpe;jid vOk;NghJjhd; Ngupaf;f epajpapd; cz;ik tpsq;Ffpd;wJ. Mw;wypd; ,af;f NtWghLfshy; vt;tsNth rpwg;Gfis mile;J Ngupaf;f kz;lykhf tpsq;Fk; xU fhl;rpahdJ ,Ug;G epiyapy; cs;s nka;g;nghUspd; kyu;r;rpNa md;wp Ntwpy;iy. me;j nka;g;nghUNsjhd; Mw;wYk; jpzpT epiyfSkhfpa Ngupaf;f kz;lyk;. mNj nka;g;nghUs;jhd; Mw;wyhf ,aq;Fk; capUk; Mw;wy; jpzpT epiyapy; ,aq;Fk; clYk; vd;w NgUz;ik tpsq;FfpwJ.

,g;NghJ ,g;Nguwptpd; xspapNy kPz;Lk; "ehd; ahu;?" vd;w tpdhit vOg;gp mjw;Ff; fpilf;Fk; tpilia Nehf;Fq;fs;. Mjpahfpa nka;g;nghUs;jhd; Mw;wyhfp jpzpT ngw;w clyhfp clYf;Fs; ,aq;Fk; Mw;wy; %yk; czu;T vd;w rpwg;G epiyapy; "ehd;" vd;W xypf;fpwJ vd;w NgUz;ik tpsq;Fk;.

,e;j tpsf;fj;jpy; vOe;j xU ftpia epidT nfhs;f!

MjpnaDk; guk;nghUs; nka;naOr;rp ngw;W
mZntd;w capuhfp mZf;fs; $b
Nkhjp ,ize;jpaq;Ffpd;w epiyikf; Nfw;g
%yfq;fs; gythfp mitapize;J
Ngjpj;j mz;l Nfhbfsha; kw;Wk;
gpwg;gpil czu;jypaf;fkhfp
ePjp newpAzu;khe;juhfp thOk;
epiyAzu;e;J njhz;lhw;wp ,d;gk; fhz;Nghk;.

,jd; %yk; nghUs; epiy xd;Wjhd; mJNt jd;dpy; mike;j tpisT Xq;fpa Mw;wyhfp vOe;J gpd;du; ngw;w jpzpT epiyfspy; gy Ntwhfp mit xd;NwhL xd;W $bAk; NkhjpAk; xj;Jk; ,aq;Fk;NghJ gy fhl;rpfshf rpwg;Gfshf Ngupaf;f kz;lykhf clYapu; vDk; czu;r;rp ,af;fq;fshf cs;sd vd;w cz;ik tpsq;FfpwJ.

,Jtiuapy; "ehd; ahu;?" vd;w tpdhTf;F gy topfspy; fz;l tpsf;fg; gjpTfSf;Fk; ,g;NghJ rpe;jidia cau;j;jp kdjpd; topNa kdj;jpd; %yk; Nehf;fp tpise;j cs;nshspapy; jdJ mDgtkhff; fz;l tpsf;fj;jpw;Fk; Kuz;ghLfs; vOk;. gof;fj;jpw;Fk; tpsf;fj;jpw;Fk; ,ilNa Nghuhbf; nfhz;bUg;gJ rpe;jid caUk;NghJ kdpjdplk; Vw;gLk; xU rpwg;gpay;G. rpe;jid cau-cau gy jlit rpe;jidapd; KbTfs; Mo;e;J gjpT ngw;W tYg;ngw fw;gidg; gjpTfshf cs;s gof;fq;fs; tYtpoe;JtpLk;. mg;NghJjhd; tpsf;fk; epiyj;Jk; ePbj;Jk; epw;Fk;.

mwpthy; mwpit Nehf;fp Mo;e;J Mo;e;J nry;Yk; mfNehf;Fg; gapw;rpapy;

,e;j tpdhf;fSf;F tpil tpthjj;jhy; fpilf;fhJ. mfg;nghUs; czu;e;j mDgtk; jhd; tpilahf tu Ntz;Lk;. tpdhthf ,aq;Fgtd; tpilahf khwp epiyngw Ntz;Lk;. ,Jtiuapy; Mw;wy; Mw;wypd; jpzpT ,e;epiyfspy; cs;s Vw;wj; jho;Tfis xd;NwhL xd;iw xg;gpl;L Nkd;ikahfTk; jho;ikahfTk; kjpg;G fz;l mwpT ehDk; Vw;wkhfTk; jho;ikahfTk; kjpg;G fz;l mwpT ngw;wg; gjpTfisf; nfhz;L rpe;jidiaj; njhlq;fpaJ. gUg;nghUs; czu;tpypUe;J Ez; nghUs; czu;Tf;F te;jJ. gpd; Ez; nghUs; vDk; Mw;wYf;F mbg;gilahd nka;g;nghUs; epiyaile;jJ. mjw;F NkYk; ,af;fNkJ? mwpthf ,aq;fpa capUk; nghUs; epiynaa;jp nka;g;nghUNshL fyg;Gw;W Ngjkw;w epiy va;jpa gpd; me;epiyf;Fk; %yk; Nehf;f mjpypUe;J vOr;rp ngw;w fhuzk; mwpa mjw;F ,af;fk; VJ? mJNt KbT. MjpNa mdhjpnaDk; KbT. ,q;F xU ftpia epidT nfhs;tJ eyk; jUk;.

tpj;ijnad;why; gpuk;k tpj;ij czu;T MFk;
Ntjhe;jk; NgRtjhy; fpl;blhJ
mj;Jtpj khfp mtd; vq;Fkhfp
mZKjyha; mz;lq;fshfpj; jhq;Fk;
Rj;jntsp #dpakha; epiwe;j jd;ik
#l;Rkkha; mDgtkha; czu;e;J epw;Fk;
jj;Jtj;jpd; Kbthd jhNdahd
jidawpe;j tpj;ijaJ ju;f;fk; Ntz;lhk;.

"ehd; ahu;?" vd;w tpdhitf; nfhz;L jw;Nrhjid elj;Jtjpy; cly; capu; kdk; nka;g;nghUs; ,tw;wpd; epiyfSk; ,it xd;Wf;nfhd;W nfhz;Ls;s njhlu;Gk; mtw;wpd; ,af;f NtWghLfSk; tpisTfSk; czu;fpNwhk;.

,Jtiuapy; nka;g;nghUs; czuhj xU kaf;f epiyapy; Mw;wpa nray;fSk; mtw;wpd; gjpTfSk; mg;gof;fq;fshy; vOe;J nfhz;Nl ,Uf;Fk; vz;zq;fSk; vt;thW cs;sd? VNjDk; gpio csjh? mg;gb ,Ue;jhy; vt;thW jpUj;jp eyk; fhz;gJ vd;w rpe;jidia cUthf;fpf; nfhz;L NkYk; jw;Nrhjidapy; ,wq;f Ntz;Lk;.

Njit gof;fk; #o;epiy gpwu; kdj; J}z;Ljy; fUtikg;G ,aw;if vd;w MW mbg;gilapy; vz;zq;fs; vOfpd;wdntd Kd;dNk gy fl;Liufspy; tpsf;fpapUf;fpNwd;. vz;zk; vt;thW vOfpwJ. Fwpg;gpl;l vz;zk; ve;j mbg;gilapy; vOfpwJ. mjid kPz;Lk; kPz;Lk; ,aq;ftpl;lhy; nrayhf kyuyhk; my;yJ NtW rpy tpisTfisj; juyhk;. mit ekf;Fk; gpwu;f;Fk; eyk; jUkh vd;nwy;yhk; rpe;jpf;fyhk;. ey;y vz;zq;fis tsutplyhk; jPik jUk; vz;zq;fisj; jtpu;f;f Kaw;rpf;fyhk;.

MW mbg;gilapy;jhd; vz;zq;fs; vOk; vd;W tpsf;fpaijf; nfhz;L vz;zq;fis tifg;gLj;Jk; md;gu;fs; rpy rkak; Fog;gilfpd;whu;fs;. rpdk; ve;j mbg;gilapy; vOtjhfg; gpupf;fyhk; vd;ghu;fs;. Mir jilg;gLk;NghJ rpdk; vOe;jhy; mJ Njitia mbg;gilahff; nfhz;ljhFk;. rpy rkak; gof;fj;jhYk; rpdk; voyhk;. rpe;jid nra;jhy; jhNd Gupe;JtpLk;. jdJ kfd; xU Gj;jfj;ijf; Nfl;lhd;. mij thq;f Ntz;Lnkd vz;Zfpwhd;. mJ ve;j mbg;gilapy; vOk; vz;zk; vd;W xU tpdh vOfpwJ. kfd; ve;j mbg;gilapy; tpUk;Gfpwhd; vd;W jPu;khdpj;jhy; NghJk;. NjitahfTk; ,Uf;fyhk;. gof;fkhfTk; ,Uf;fyhk;. #o;epiyahfTk; ,Uf;fyhk;. fUtikg;ghfTk; ,Uf;fyhk;. ,q;F vz;zj;jpd; mbg;gilg; gFg;igf; fhl;bYk; mjd; tpisTfisf; fzpg;gJjhd; Kf;fpak;.

xU rpy md;gu;fSf;F xU jpifg;G Vw;gLfpwJ. FLk;gj;jpy; gw;Wk; nrhj;Jf;fspy; gw;Wk; ngUFtjhy; kdjpw;F mikjpapy;iy. Jd;gf; flypy; kdpjd; rpf;fpj; jtpf;fpwhd;. ,jpypUe;J tpLjiyaile;J mikjp ngw Ntz;Lkhdhy; JwT G+z;L re;epahrpahfp tpl Ntz;Lk; vd;W rpyu; $Wfpwhu;fs;. FLk;gj;jpypUe;J nfhz;Nl gw;ww;W thoyhk; vd;W rpyu; $Wfpwhu;fs;. FLk;gj;jpypUe;J nfhz;Nl vt;thW gw;ww;W tho KbAk; jw;Nrhjidapy; jPu;f;fg;lhj rpf;fNy ,y;iynad;W $WNtd;.

cz;ik czuhj kaf;fj;jpy; nfhs;Sk; fUj;Nj gw;W- cwT. cz;ik czu;e;j mwptpd; njspe;j fUj;Nj JwT- tpLjiy. mwpT FWfpa vy;iyapYk; ,aq;Fk;. tpupe;j vy;iyapYk; ,aq;Fk;. FWfpa vy;iyapy;jhd; mwpT nghUl;fspy; rpf;fpf; nfhs;fpwJ. tpupe;j vy;iyapy; nghUl;fspd; gaDk; tpisTk; mwpe;J eyk; fhz;fpwJ. ,q;F xU khf;Nfhyf; ftpia epidT nfhs;Nthk;.

Flj;jile;j jz;zPUk; ghrk; gw;why;
FWfp epw;Fk; mwpTk; jd; epiyapy; Fd;Wk;
,lj;jfd;w jz;zPUk; nka;Azu;e;J
vy;iyaw;wg; NguwpTk; J}a;ik fhf;Fk;.

,jw;F xU cjhuzk; $WfpNwd;. tho;tpd; cz;ik vd;d vd;W rpe;jpg;Nghk;. gpwg;gpw;F Kd;Dk; ,wg;gpw;Fg; gpd;Dk; ekJ epiynad;d? tho;T fhyj;ij vt;thW mwptpd; tpupe;j epiyapy; fzpj;Jg; ghu;f;fyhk;. mwpit tpupthf;fpf; nfhs;Nthk;. cz;ik czu;T Vw;gLfpwJ. ,e;jg; NgUyfk; xU rj;jpuk; Nghd;wJ. gpwf;Fk; xt;nthUtUk; cyfk; vd;w rj;jpuj;jpy; jq;FfpNwhk;. ehk; FbGFk; miwapy; Kd;dNk rpyu; ,Ue;jhu;fs;. gpwFk; rpyu; te;J Nru;fpwhu;fs;. ,JNt FLk;gk;. mtutu;fs; jq;f Ntz;ba fhyk; Kbe;jTld; Gwg;gl;L ,aw;ifNahL fye;J tpLfpwhu;fs;. thOk;NghJ cld; tho;gtu;fs; el;G Vw;gLfpwJ. mJ Kd;Dk; ,y;iy-gpd;Dk; ,y;iy. xU Fwpg;gpl;l fhyj;jpy; Fwpg;gpl;l ,lj;jpy; xUtUf;F xUtu; cjtpf; nfhs;s ,e;j el;G gadhfpwJ. thoj; njupe;jtu;fs; ,e;j el;ig tsu;j;J tUfpwhu;fs;. ,d;gkilfpwhu;fs;. thoj; njupahjtu;fs; el;igf; Fiyj;J Jd;gj;ijg; ngUf;fpf; nfhs;fpwhu;fs;. NkYk; xU cz;ik czu;Nthk;. NgUyfk; vd;w rj;jpuj;jpw;F tUk;NghJ vtUk; VJk; nfhz;L te;jjpy;iy. kf;fs; gw;W FLk;gg; gw;W vq;Nf? nrhj;Jg; gw;Nwh nghUs; gw;Nwh vq;Nf ,Uf;fpwJ; ,d;Dk; tpupe;J czu;Nthk;. vt;tsNth nghUl;fisj; jdJ vd;W cupik ghuhl;LfpNwhk;. ,Uf;fl;Lk;. Fly; rPuzpf;Fk; msTf;FNky; czit nfhs;s KbAkh? Rkf;Fk; mstpw;FNky; Mil cLj;j KbAkh? cly; gUkDf;FNky; epyj;ij mDgtpf;f KbAkh? ,t;Tz;ikfis tpsq;fpf; nfhz;L mbf;fb epide;J epide;J mwptpy; mOj;jkhfg; gjpT nfhz;L FLk;gj;jpy; mtutu;fs; flikfis Mw;wpdhy; ,J gw;ww;w tho;T Mfhjh? ve;j mjpu;r;rpiaAk; jhq;Fk; jpwDk; ve;j rpf;fiyAk; vspjpy; jPu;f;Fk; $u;ikAk; mwpTf;F vg;NghJk; ,Uf;Fk;. epiwTk; mikjpAk; ,e;j epiyapy;jhNd fpilf;Fk;? ,ij tpLj;J FLk;gj;ij tpl;L Xbg;NghFk; Nfhioj;jdk; JwT MFkh? jd;id tsu;j;j tho itj;j rKjhaj;ijAk; Vkhw;wptpl;L jhDk; VkhWk; xU ,opthd nrayy;yth? clikfis kwe;J eOtpg; Ngha;tpLk; nray;.

rKjhaj;jpy; eP xU nghWg;ig Vw;Wj; njhopy; Guptjhy; cd;id tsu;j;J thoitj;j rKjhaj;jpw;F eP flidj; jPu;f;fpwha;. Foe;ijfis xOf;fj;jpYk; fy;tpapYk; rpwg;gilar; nra;tJk; rKjhaj;jpw;F Mw;Wk; xU rpwe;j flikjhd;. xU Foe;ijia ey;ytdhf fy;tpapy; rpwe;jtdhf cUthf;fpdhy; xU ey;y Fbkfid cyFf;F mspj;J cjTfpwha; vd;gJjhd; nghUs;. cd; tUthia tpl;L flikfis kwe;J ntspNawpdhy; eP vq;Nf Nghf KbAk;? mLj;j Ntisf;Fg; grp te;jhy; eP vd;d nra;ag; Nghfpwha;? gpr;irjhNd vLf;f Ntz;Lk;. mJ gpwu;f;F Rik md;Nwh?

ntspNawp tpl;lhy;jhd; flTis mwpa KbAk; vd;gJ xU fw;gid kaf;fNk. flTs; ,y;yhj ,lk; vJ? vq;Nf Ngha; eP flTisf; fhz KbAk;? FLk;gj;ij tpl;L ntspNawpdhy;jhd; Qhdk; ngw KbAk; vd;gNjh M];uk thrj;jpy;jhd; flTs; fhl;rpahthu; vd;gNjh mwpT tpsf;fkpy;yhj kaf;fthjpfs; fw;gid. jw;NrhjidnaDk; mfk; Nehf;fp MuhAk; gz;ghy; mwpT ehSf;F ehs; tpuptilAk;. me;j mstpNy cz;ik czu;T Vw;gLk;. nka;Q;Qhdk; vd;w xspia ngUf;Fk;. tpLjiyia cz;ikahf mspj;J mwpTf;F epiwitAk; mikjpiaAk; jUk;. cq;fs; mwpT ,aw;ifapd; ngUepjpia mlf;fkhff; nfhz;l Ruq;fk;. cl;nrd;W Njhz;lj; Njhz;l ntw;wpAk; kfpo;r;rpAk; epiwTk; ,d;gKk; cz;lhk;.

Jul 12, 2008

Value of Introspection - Vethathiri Maharishi


The state of Awareness
is the light of lights with which
you should rescue and steady
your untrained mind
that's now being tossed about
in a whirlpool as it were
of likes and dislikes.

Introspection intense
would charge your life with love
and Consciousness would develop
to trace its orgin.
Truth would shine forth
in pristine effulgence
and misery would abate
in the onset of peacefulness.

-- Yogiraj Vethathiri Maharishi

Jul 7, 2008

எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம் (We can meditate at any time)



தீட்டா அலை'யிலும், 'ஆல்பா அலை'யிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்கா. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறு பட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அது போலவே, தேவையற்ற அலைக் கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத் திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும். எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும், அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை" என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக் காலத்தில் எந்தச் சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.

"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சிதான் தவம். அதற்குக் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். இதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

we get accustomed being in a state of constant awareness in ‘theta’ or ‘alpha’ wave lengths, the thought waves of others, though capable of causing harm or turning our mind impulsive; will not affect us. For example, consider a situation where three or four radio stations are airing four different programs. We can hear only that program whose frequency to which we have tuned our radio set. Though other frequency waves reach the radio set, we will not hear them. Similarly we will receive only what we seek if we stay away from unwanted oscillating thoughts and its influences. We will think only of things that we ought to do. The capacity of our mind increases to an extent that we will be able to accomplish what we think. What happens when the ability of mind increases ? Wherever we go, people will get self confined to the wave length and thoughts will arise within them to realise and understand our value. Where ever we go, it will spell success for us.

Even if some obstruction arises anywhere hindering the success, that does not cause harm to us. "In order to divert us, that which is unnecessary in this wavelength is being repelled and hence that action was not accomplished" - If we realise this and be at peace with ourselves; then whatever action that needs to take place will happen by itself at the right time and right place.

Aspirants used to ask me, “Shall we meditate while studying? Shall we meditate during night time? ”. Meditation does not require a specific time or direction. Meditation is a practice to commune the consciousness with the vast universe. It is not necessary to observe time constraints. It can be performed at any time. To the extent you realize this and perform meditation deeply; the meditation will empower you with a state of awareness necessary to stay away from trouble, solve them in an intellectual manner and prevent them from arising in future.